நீயும் நானும்...
என்தனித்தன்மையேஉனக்காக விட்டுக்கொடுப்பது தான்என்றேன் நான்...
posted by தாரிணி @ 10:00 PM 33 comments
posted by தாரிணி @ 6:11 PM 27 comments
என்னிடம் பேசாமல்
எதைப் பற்றி சிந்தனை
என்று கோபித்துக்
கொள்கிறாய்...
பேசிக் கொள்ளும் போது
ஏதேதோ சிந்தனைகள்..
பேசாமல் இருந்தால்
நீ மட்டும் தானே
நினைவில்.
posted by தாரிணி @ 10:00 AM 26 comments
உச்சி வெயிலுக்கு, குச்சி ஐஸ்-க்ரீம்
View my complete profile