Wednesday, October 25, 2006

ரகசியம்..

அடிப்பாவி..

இன்னும்
எத்தனை
ரகசியங்கள்
என்னிடம்
காட்டாமல்

எனக்காக
உன்னிடம்
ஒளித்து
வைத்திருக்கிறாய்..

7 Comments:

At Wednesday, October 25, 2006 7:22:00 PM, Blogger ரவி said...

கொஞ்சம் குழப்பம் :))

 
At Friday, October 27, 2006 10:21:00 PM, Blogger மா.கலை அரசன் said...

பெண்களே அப்படித்தான். கண்டுக்காதீற்க.

 
At Monday, October 30, 2006 8:22:00 AM, Blogger தாரிணி said...

செந்தழல் ரவி,
/கொஞ்சம் குழப்பம் /

தீர்ந்துவிடும் ரவி. வருகைக்கு நன்றி.

 
At Monday, October 30, 2006 8:24:00 AM, Blogger தாரிணி said...

மா.கலை அரசன்,

ஆமாம் கலை. நன்றி.

 
At Monday, October 30, 2006 10:01:00 AM, Blogger நன்மனம் said...

கடலை தான குறிப்பிடரீங்க ;-)

 
At Monday, October 30, 2006 8:31:00 PM, Blogger தாரிணி said...

நன்மனம்,

நான் என்ன நினைத்து இதை எழுதினேன் என்று நீங்கள் தான் முதல்முதலாக கண்டுபிடித்தீர்கள்.

கடலுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு அறிந்தவர்கள் மட்டுமே இதை யூகிக்க முடியும்.

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.

 
At Sunday, February 18, 2007 7:34:00 AM, Anonymous Anonymous said...

Hi Ganesh Sir,
Pen, oru puriyaadha Pudhir - right ?
May God Bless.

 

Post a Comment

<< Home