Sunday, November 12, 2006

ஆரஞ்சு இல்லை

புதுவகை
பழங்களை
உற்பத்தி
செய்கிறார்களாம்...

அதற்காக
ஆரஞ்சு சுளைகள்
ரோஸ்
கலரில் இருப்பது
அநியாயம்.


27 Comments:

At Sunday, November 12, 2006 9:04:00 PM, Blogger மு.கார்த்திகேயன் said...

நானும் சில சமயம் இப்படி யோசித்ததுண்டு தாரிணி.. எங்க இருந்து படங்களை சுடுகிறீர்கள்.. படத்துக்கு கவிதையா..கவிதைக்கு படமா தாரிணி.. அருமையாக இருக்கிறது

 
At Sunday, November 12, 2006 10:10:00 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

அண்ணா,
இது புதுசா வர பழமில்லையேண்ணா!

 
At Sunday, November 12, 2006 10:53:00 PM, Blogger G3 said...

ஆஹா.. ஓவர் ரொமான்டிக்கா இருக்கே...

நடக்கட்டும் நடக்கட்டும்.. :)

 
At Monday, November 13, 2006 10:12:00 AM, Blogger Unknown said...

எனக்கே இந்த பழம்...
:)


எதற்காய் எனக்கு இந்த Software Life Cycle?

நான் விவசாயம் செய்ய போறேன்... விடுங்கப்பா என்னைய...

 
At Monday, November 13, 2006 12:41:00 PM, Blogger தாரிணி said...

Karthikeyan Muthurajan

/எங்க இருந்து படங்களை சுடுகிறீர்கள்.. படத்துக்கு கவிதையா..கவிதைக்கு படமா தாரிணி.. அருமையாக இருக்கிறது /

எல்லாம் 'நெட்'டில் சுட்ட பழம்,(படம்) தான் கார்த்திக்..

உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி.

 
At Monday, November 13, 2006 12:45:00 PM, Blogger தாரிணி said...

இலவசக்கொத்தனார்

/அண்ணா, இது புதுசா வர பழமில்லையேண்ணா/

:-) நன்றி கொத்ஸ்.

 
At Monday, November 13, 2006 12:48:00 PM, Blogger தாரிணி said...

G3,

/ஆஹா.. ஓவர் ரொமான்டிக்கா இருக்கே...நடக்கட்டும் நடக்கட்டும்../

இதெல்லாம் ஓவர் ரொமான்டிக்கா.. ஏதோ தோணியது.. எழுதிட்டேன்.. அடுத்த முறை ஓவர் இல்லாத ரொமான்டிக் முயற்சி செஞ்சுடறேன்..

மிக்க நன்றி G3.

 
At Monday, November 13, 2006 12:59:00 PM, Blogger தாரிணி said...

மணி ப்ரகாஷ்,

/எனக்கே இந்த பழம்../

அடக்கடவுளே.. இப்போதான் கடல்கணேசன் வாங்கிட்டுப் போனார்.. கொஞ்சம் முன்னால வந்திருக்கக் கூடாதா மணி?.


/எதற்காய் எனக்கு இந்த Software Life Cycle?.நான் விவசாயம் செய்ய போறேன்... விடுங்கப்பா என்னைய../

திண்டுக்கல் பக்கத்தில் நல்லா விளையுமாம்.. இப்போதைக்கு அமெரிக்காவில் Software வேலையை பாருங்கள்.. ஊருக்கு வரும்போது வீட்டில் சொல்லி ஆரஞ்சு தோட்டமே வாங்கித் தரச் சொல்லலாம்.. அப்புறம் விவசாயி ஆகலாம். :-)

நன்றி மணி..

 
At Monday, November 13, 2006 8:32:00 PM, Blogger Unknown said...

:))

ஆரஞ்சு அருமை!
(நான் கவிதைய சொன்னேன்!!)

 
At Monday, November 13, 2006 8:42:00 PM, Anonymous Anonymous said...

Padathuketra kavithai, super ;)

 
At Tuesday, November 14, 2006 12:52:00 AM, Anonymous Anonymous said...

இது
அநியாயமா?

 
At Tuesday, November 14, 2006 1:23:00 AM, Blogger EarthlyTraveler said...

அய்யோ!உங்க கவிதை படிக்க வந்தா இந்த படங்கள் எல்லாம் .....கடவுளே!ஆனா ரொம்ப அழகான படம். அதற்கேற்ற கவிதை.படத்துக்கு கவிதை எழுதுபவரா அல்லது கவிதை எழுதிட்டு படம் தேடுவீங்களா?இப்படி போட்டோல்லாம் போட்டு வயசு பசங்க எல்லாம் தாரிணி கவிதாரிணின்னு சுத்திவரப் போறாங்க.
--SKM

 
At Tuesday, November 14, 2006 1:54:00 PM, Blogger தாரிணி said...

அருட்பெருங்கோ
//:))
ஆரஞ்சு அருமை!
(நான் கவிதைய சொன்னேன்!!) //

நன்றி அருட்பெருங்கோ.. :))

 
At Tuesday, November 14, 2006 1:55:00 PM, Blogger தாரிணி said...

C.M.HANIFF
/Padathuketra kavithai, super ;)/

மிக்க நன்றி சார். :)

 
At Tuesday, November 14, 2006 1:55:00 PM, Blogger தாரிணி said...

காண்டீபன்
/இது
அநியாயமா? /

ஓ.. நியாயம் தானா?.. :)

 
At Tuesday, November 14, 2006 2:05:00 PM, Blogger தாரிணி said...

Sandai-Kozhi

/அய்யோ!உங்க கவிதை படிக்க வந்தா இந்த படங்கள் எல்லாம் ...கடவுளே!ஆனா ரொம்ப அழகான படம். அதற்கேற்ற கவிதை.படத்துக்கு கவிதை எழுதுபவரா அல்லது கவிதை எழுதிட்டு படம் தேடுவீங்களா?--SKM //

எழுதிவிட்டுத் தான் படத்தை தேடினேன் மேடம்..

//இப்படி போட்டோல்லாம் போட்டு வயசு பசங்க எல்லாம் தாரிணி கவிதாரிணின்னு சுத்திவரப் போறாங்க./

'கவி தா நீ'ன்னு கேட்டா ஒரு கவிதை எழுதிக் கொடுக்க முயற்சி செய்யலாம்.. அதை விட்டு என்னைச் சுற்றி வந்தால் மயங்கி கீழே தான் மேடம் விழுவார்கள்..

மிக்க நன்றி SKM மேடம் உங்கள் வருகைக்கு..

 
At Wednesday, November 15, 2006 3:06:00 AM, Blogger சாத்வீகன் said...

இப்படி படம் போட்டா எப்படி கவிதையை படிக்க முடியும்...
இருந்தாலும் என் பார்வையை தங்கள் கவிதை வரிகள் மீது மட்டுமே ஓடியது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்...

 
At Wednesday, November 15, 2006 8:49:00 AM, Blogger தாரிணி said...

சாத்வீகன்
//இப்படி படம் போட்டா எப்படி கவிதையை படிக்க முடியும்...
இருந்தாலும் என் பார்வையை தங்கள் கவிதை வரிகள் மீது மட்டுமே ஓடியது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்... //

நம்புகிறேன் சாத்வீகன்.. நன்றி உங்கள் வருகைக்கு.

 
At Saturday, November 25, 2006 1:03:00 AM, Blogger மா.கலை அரசன் said...

அருமை.

 
At Sunday, November 26, 2006 10:06:00 AM, Blogger தாரிணி said...

மா.கலை அரசன்
//அருமை. //

நன்றி கலை அரசன்.

 
At Monday, November 27, 2006 9:31:00 AM, Blogger கைப்புள்ள said...

ஹி...ஹி...நல்லாருக்குங்க.
:)

 
At Monday, November 27, 2006 9:25:00 PM, Blogger தாரிணி said...

கைப்புள்ள,
// ஹி...ஹி...நல்லாருக்குங்க.
:) //

வாருங்கள் கைப்புள்ள.. பாராட்டுக்கு நன்றி. :))

 
At Tuesday, November 28, 2006 4:15:00 AM, Blogger Divya said...

கவிதையும் படமும் அருமை தாரினி

 
At Wednesday, November 29, 2006 10:16:00 PM, Blogger தாரிணி said...

Divya
//கவிதையும் படமும் அருமை தாரினி //

நன்றி திவ்யா.. நீங்கள் தான் எல்லாவற்றிலும் கலக்குகிறீர்களே.. உங்கள் பக்கம் வந்து பார்த்தேன்.. மிக அழகான பதிவுகள்..

இங்கே வந்து பார்த்ததற்கு நன்றி திவ்யா..

 
At Friday, December 01, 2006 2:52:00 AM, Blogger Syam said...

கலாசிட்டீங்க...என்னமா யோசிச்சு இருக்கீங்க :-)

 
At Friday, December 01, 2006 10:53:00 PM, Blogger தாரிணி said...

Syam
//கலாசிட்டீங்க...என்னமா யோசிச்சு இருக்கீங்க :-) //

சிலசமயம் இப்படி ஓவரா யோசிக்கறது வழக்கம் தான் ஷ்யாம்.(சில சமயம் மட்டும் தானான்னு திரும்ப கேட்கக் கூடாது)

 
At Sunday, February 18, 2007 7:54:00 AM, Anonymous Anonymous said...

Hi Ganesh Sir,
Have these fruits come to the Market ?
If not when will they come to the Market ?
Eagerly waiting for these fruits to come to the Market.
May God Bless.

 

Post a Comment

<< Home