காத்திருக்கிறேன்..
காத்திருக்கிறேன்..
தொட்டுச் செல்லும்
அலைகள் உண்டு,
தொடர்ந்து வருடும்
தொடர்ந்து வருடும்
தென்றல் உண்டு..
தொட்டுத் தழுவ
தொட்டுத் தழுவ
கரமும் இல்லை..
தொடுவதற்கு
தொடுவதற்கு
வரமும் இல்லை
* * * *
சோகக் கவிதை..
என்னை
காதல் நதியில்
நீந்த வைக்க
யார் கவிதையோ
வாசிக்கத் தந்தாய்..
இன்று
சோகக்கடலில்
மூழ்கடிக்க
என்னையே
சோதித்துப் பார்க்கிறாயே.
* * * *
சோகக் கவிதை..
என்னை
காதல் நதியில்
நீந்த வைக்க
யார் கவிதையோ
வாசிக்கத் தந்தாய்..
இன்று
சோகக்கடலில்
மூழ்கடிக்க
என்னையே
சோதித்துப் பார்க்கிறாயே.
* * * *
சோகக் கவிதை
(அதேதான். வேறு வார்த்தைகளில்)
நான்
காதல் கவிதை
எழுதுவதைப் பார்க்க
உனக்கு
ஆசை வந்தது சரி..
போதுமென்று,
சோகக் கவிதையும்
வருகிறதா என்ற
சோதனை செய்யும்
நேரமா இது?
13 Comments:
கவிதை நல்லாருக்கு.
பொதுவாக பிரிவில் எழுதும் சோககவிதைகள்
தான் மனதை
பாதிக்கக்கூடியதாக இருக்கிறது
என்று
நினைக்கிறேன்.
ஹாய் தாரிணி,
//"தொட்டுத் தழுவ
கரமும் இல்லை..
தொடுவதற்கு
வரமும் இல்லை.."//
அப்ப்ப்ப்பாஆஆஆ,, அருமையோ அருமை.. simply superb..
//"இன்று
சோகக்கடலில்
மூழ்கடிக்க
என்னையே
சோதித்துப் பார்க்கிறாயே..."//
ம்ம்ம்ம்... ஏதேதோ சொல்ல தோனுது..ஆனா சோதிக்க விரும்பல...
Aaha.. as usual kalakkiteenga :)
இந்த பக்கத்தில் சோகமா.. எதிர் பார்க்கவே இல்லை...
//தொட்டுத் தழுவ
கரமும் இல்லை..
தொடுவதற்கு
வரமும் இல்லை//
i need only kuchi ice cream,,,
I came to this page because உங்கள் கடலளவுப் பகுதியில் இருந்த இந்தக் கவிதையின் சோகம் ஈர்த்ததால்.
//தொட்டுத் தழுவ
கரமும் இல்லை..
தொடுவதற்கு
வரமும் இல்லை//--SKM
nalla ezudhi irukkeenga
ஈரம் நிறைந்த கவிதைகள் தாரிணி
@lakshmi
@sumathi
@G3
@மணி ப்ரகாஷ்
@Sandai-Kozhi
@Kittu
@மு.கார்த்திகேயன்
அனைவருக்கும் மிக்க நன்றி. மன்னிக்கவும். தனித்தனியே பதில் எழுத ஆசை தான்.. ஆனால், நேரம் இல்லையே.
உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றி.
hahaha ayyo amma yaaruyya inda dharini nu keka venden ellar kitayum patha adu ninga thana!! enna than vittu vechurkinga ninga?
பொற்கொடி,
தாரிணியை இப்போது தான் பார்க்கிறீர்களா?.. நன்றி பொற்கொடி..
Hi Ganesh Sir,
Sogathaiyum nirambavey nerthiyaai solli irukkindreergal.
May God Bless.
என்னங்க இது... தமிழ்மணம் முழுவதும் உங்க பேர்தான் இருக்குது... என்ன பண்ணுனீங்க...
கவிதைகள் அருமை... நல்ல வேளை டிசம்பர்ல எழுதியிருக்கீங்க... பிப்ரவரி கவிதையில்லையேன்னு பாத்தேன்... ;))
உங்கள் காவிதை அனைத்தும் அருமை
பொறுமை இல்லையா?
என்றோ ஒருநாள்
எடுத்துக் கொள்ளத்தானே
போகிறாய்
பொறுமை இல்லையா
என்றேன் நான்..
என்றோ ஒருநாள்
எடுத்துக் கொள்ளத்தானே
போகிறேன்
பொறுமை எதற்கு
என்றாய் நீ..
அருமை
நான்
காதல் கவிதை
எழுதுவதைப் பார்க்க
உனக்கு
ஆசை வந்தது சரி..
போதுமென்று,
சோகக் கவிதையும்
வருகிறதா என்ற
சோதனை செய்யும்
நேரமா இது?
மிகவும் அருமை :'(
Post a Comment
<< Home